Wednesday, February 6, 2013

mahakavi bharathiyar padal

அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே

இச்ச்கத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற பொதினும்

அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே

துச்ச்மாக வெண்ணிநம்மை தூறுசெய்த பொதினும்

அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே


பிச்சைவாங்கி உண்னும்வாழ்க்கை பெற்றுவிட்ட பொதினும்

அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே

இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட பொதினும்

அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே


கச்சணிந்த கொங்கைமாதர் கண்க்ள்வீசு போதினும்

அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே

நச்சைவாயி லேகொண்ர்ந்து நண்பரூட்டு பொதினும்

அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே

பச்சையூ னியைந்த்வேற் படைக்ள்வந்த பொதினும்

அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற் பொதினும்

அச்ச்மில்லை யச்சமில்லை அச்ச்மனெப தில்லையே